வீட்டில் தனியாக இருக்கும்
போது மாரடைப்பு...
வீட்டில் தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள
்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில
பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும்
அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும்,
தொய்வாகவும் உள்ளீர்கள்.
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி"
ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல்
கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருக
உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம்,
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில்
தூரத்தை கடக்க முடியாது என உங்கள்
மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன
செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும்
போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம்
தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள்
செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப
வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும்
மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும்
மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல
வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில்
இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்ட
ே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள
மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின்
பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
தேவை இல்லாத விசயங்களையும்,
ஜோக்குகளையும் பகிர்வோர்,
உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும்
பகிருங்கள்....!!!!
Sunday, July 21, 2013
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் ?
Labels:
மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கடமை வீரர் என்று புகழப்பட்ட காமராசர் . காமராஜரின் பிறந்த தினமான இன்று, "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. கலைஞர் ...
-
ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால் அம்மாவை மாற்ற தேவையில்லை ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை. காலை வணக்கம்...
-
அஜித் :இது நடிகர் அஜித்தை பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல அஜித் பற்றிய சிலஉண்மை வரிகள்:யார் பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா ...
-
காட்டிற்குள் ராஜாங்கம் நடத்திய சந்தன கடத்தல் வீர்ப்பன் இந்திய தமிழ் நாடும் கர்நாடக எல்லையுமான ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மத்...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்...
-
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூற...
-
தூத்துக்குடி--வரலாறு Toothukkudi History - Tuticorin History தூத்துக்குடி--வரலாறு ,, தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான...
-
ஒரு சாதனை இந்திய விவசாயியின் வேதனை குரல்... "பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட் ஆனால் இயற்கை விவசாயத்...
-
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புக by thenuraj New Tamil சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில்...
No comments:
Post a Comment