ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின்
தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன்
சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.
அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த
மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.
அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்
நடத்தப்படக்கூடாது .. நீங்கள்
அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான்
அங்கு வரமாட்டேன் ... படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட
இலங்கையி நடத்தக்கூடாது .. தமிழ்
நாட்டையோ தமிழர்களையோ கிண்டல்
செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள்
அமையக்கூடாது.. என்று பல கண்டிஷன்களைப்
போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச்
சொல்லியிருகிறார் சத்யராஜ்.
தனக்காகவும் குடும்பத்திற்காகவும்
இனத்தையே காட்டிக்கொடுக்கும் நடிகர்கள் வாழும் நாட்டில்
இப்படியும் ஒரு நடிகர்
வாழ்த்துக்கள் - சத்யராஜ்.
தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன்
சத்யராஜை அணுகியிருக்கிறார்கள்.
அப்போது சத்யராஜ் போட்ட சில கண்டிஷன்கள்தான் அவர் மேல் இருந்த
மரியாதையை மேலும் பல மடங்கு உயர்த்தியது.
அதாவது ’ நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில்
நடத்தப்படக்கூடாது .. நீங்கள்
அபடியே படப்பிடிப்பை அங்கு நடத்தினாலும் நான்
அங்கு வரமாட்டேன் ... படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கூட
இலங்கையி நடத்தக்கூடாது .. தமிழ்
நாட்டையோ தமிழர்களையோ கிண்டல்
செய்வது மாதிரியோ இழிவு படுத்துவது மாதிரியோ காட்சிகள்
அமையக்கூடாது.. என்று பல கண்டிஷன்களைப்
போட்டதோடு அதை காண்டிராக்ட் அக்ரிமென்டிலும் சேர்க்கச்
சொல்லியிருகிறார் சத்யராஜ்.
தனக்காகவும் குடும்பத்திற்காகவும்
இனத்தையே காட்டிக்கொடுக்கும் நடிகர்கள் வாழும் நாட்டில்
இப்படியும் ஒரு நடிகர்
வாழ்த்துக்கள் - சத்யராஜ்.
No comments:
Post a Comment